sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தொழிலாளியை கொன்ற யானை: கர்நாடகா வனத்துக்கு விரட்டல்

/

தொழிலாளியை கொன்ற யானை: கர்நாடகா வனத்துக்கு விரட்டல்

தொழிலாளியை கொன்ற யானை: கர்நாடகா வனத்துக்கு விரட்டல்

தொழிலாளியை கொன்ற யானை: கர்நாடகா வனத்துக்கு விரட்டல்


ADDED : பிப் 05, 2024 11:41 AM

Google News

ADDED : பிப் 05, 2024 11:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி நகருக்குள் கடந்த, 1ம் தேதி அதிகாலை ஒரு ஆண் யானை புகுந்தது. ஆம்புலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்திய யானை, இரவில், கோட்டங்கிரி கிராமத்தை சேர்ந்த ராமண்ணா, 60, என்பவரை தாக்கி கொன்றது. இதையடுத்து ராமன்தொட்டி அருகே, சிகரலப்பள்ளி கேட் வனப்பகுதியில் முகாமிட்டதால் கிராம மக்கள் அச்சத்தில்

இருந்தனர். ஓசூர் வனத்துறையினர் கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு, விரட்டும் முயற்சியில்

ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர், கர்நாடகா மாநிலம் பங்காருபேட்டை வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இதனால் வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.






      Dinamalar
      Follow us