sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த யானை

/

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த யானை

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த யானை

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த யானை


ADDED : டிச 30, 2024 02:07 AM

Google News

ADDED : டிச 30, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன் கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு

உட்பட்ட நொகனுார் வனப்பகுதியில், 40க்கும் மேற்பட்ட யானைகள்

முகாமிட்டுள்ளன.

இதில், தனித்தனியாக பல யானைகள் சுற்றித்திரிந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, நொகனுார் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, நொகனுார் கிராமத்திற்குள் புகுந்து சாலையில் உலா

வந்தது. இதை பார்த்த கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை ஒட்டி சுற்றித்திரிந்த ஒற்றை யானையை, அப்பகுதி மக்கள் மற்றும் வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.






      Dinamalar
      Follow us