sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செப்., மாத சம்பளம் வழங்கக்கோரி பணியாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

/

செப்., மாத சம்பளம் வழங்கக்கோரி பணியாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

செப்., மாத சம்பளம் வழங்கக்கோரி பணியாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

செப்., மாத சம்பளம் வழங்கக்கோரி பணியாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 08, 2024 04:31 AM

Google News

ADDED : அக் 08, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: செப்., மாத சம்பளம் வழங்கக் கோரி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அனைத்து நிலை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி, சி.இ.ஓ., அலுவலகம் முன்பு நேற்று மாலை, 5:30 மணிக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அனைத்து நிலை பணி-யாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பகுதி-நேர சிறப்பாசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ் தலைமை வகித்தார். இதில், பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க, மாநில ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி, மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் சங்கம், கணக்காளர்கள் சங்கம், பொறியாளர்கள் சங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பயிற்-றுனர்கள் மற்றும் அனைத்து நிலை பணியாளர்கள் சங்க நிர்வா-கிகள் கோரிக்கை குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில், செப்., மாத சம்பளத்தை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். மாநில அரசு, சம்பளம் பெற்று தருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள, கண்டன கோஷங்களை எழுப்பினர். சம்பளம் வழங்காத பட்சத்தில், நாளை (அக்.9) சென்னையில் ஆர்ப்-பாட்டம் நடத்தப்படும் என, கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்-தனர்.






      Dinamalar
      Follow us