sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயற்கை முகாம்

/

சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயற்கை முகாம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயற்கை முகாம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயற்கை முகாம்


ADDED : மார் 31, 2025 02:00 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில், சுற்றுச்-சூழல் பாதுகாப்பு இயற்கை முகாம், ஜீனுார் மற்றும் பையூர் தோட்டக்கலை கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதன் துவக்க விழா கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்-தது.

முகாமை சி.இ.ஓ., (பொ) முனிராஜ் மற்றும் சுற்றுச் சூழல் ஒருங்-கிணைப்பாளர் தீர்த்தகிரி ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் பங்கேற்ற, 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும், 10 ஆசிரியர்களுக்கு, டீ சர்ட் மற்றும் தொப்பி ஆகியவை வழங்கப்பட்டன. பின்னர், ஜீனுார் மற்றும் பையூர் தோட்டக்கலைத்துறை பண்-ணைக்கு சென்றனர். அங்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என வலியு-றுத்தப்பட்டது. மேலும், தோட்டக் கலைத்துறை சார்பில் மரக்கன்-றுகள் வளர்ப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரி-சுகள் வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன், பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us