sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நெல் நாற்று நடவு; விவசாயிகள் தீவிரம்

/

நெல் நாற்று நடவு; விவசாயிகள் தீவிரம்

நெல் நாற்று நடவு; விவசாயிகள் தீவிரம்

நெல் நாற்று நடவு; விவசாயிகள் தீவிரம்


ADDED : ஜன 01, 2025 06:10 AM

Google News

ADDED : ஜன 01, 2025 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் பெரிய ஏரி இரண்டாம் போக சாகுபடிக்கு கடந்த டிச. 12ல் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதில் கீழ்குப்பம், ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி உள்ளிட்ட பஞ்., விவசாயிகள், 2,000 ஏக்கருக்கு மேல் நெல் நாற்று விட்டு இருந்த நிலையில், தற்போது நெல் நாற்றை சேகரிக்கும் பணியிலும், அதேபோல் நெல் நடவு பணிக்கு விவசாய நிலத்தை தயார்படுத்தும் பணியிலும் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us