sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நெல் நடவில் விவசாயிகள் ஆர்வம்

/

நெல் நடவில் விவசாயிகள் ஆர்வம்

நெல் நடவில் விவசாயிகள் ஆர்வம்

நெல் நடவில் விவசாயிகள் ஆர்வம்


ADDED : ஆக 05, 2025 01:21 AM

Google News

ADDED : ஆக 05, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் பெரிய ஏரியிலிருந்து கடந்த ஜூலை, 10-ல் அரசம்பட்டி, பெண்டரஹள்ளி, கீழ்குப்பம், கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி உள்ளிட்ட, 7 பஞ்.,களுக்கு உட்பட்ட, 2,400 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், 130 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதை பயன்படுத்திக்கொண்ட விவசாயிகள், நெல் நாற்று விட்ட நிலையில், தற்போது பாரூர் ஏரி பாசன பகுதிகளில் நெல் நாற்று நடவு பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்திலுள்ள விவசாய நிலங்கள் பசுமை நிறைந்துள்ளது.






      Dinamalar
      Follow us