sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விவசாயியை தாக்கியவர் கைது

/

விவசாயியை தாக்கியவர் கைது

விவசாயியை தாக்கியவர் கைது

விவசாயியை தாக்கியவர் கைது


ADDED : செப் 27, 2025 01:08 AM

Google News

ADDED : செப் 27, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி கந்திகுப்பம் அடுத்த துாளிகொட்டாயை சேர்ந்தவர் ராஜி, 60, விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன், 35, தொழிலாளி. உறவினர்களான இவர்களிடையே சொத்து பிரச்னை இருந்தது.

இந்நிலையில் கடந்த, 24ல், ஏற்பட்ட தகராறில் சரவணன் ராஜியை தாக்கினார். இதில் காயம் அடைந்த ராஜி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி கந்திகுப்பம் போலீசார் சரவணனை கைது செய்தனர். அதே போல சரவணன் மனைவி சுகன்யா புகார்படி, ராஜி மீதும் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

அரசு மேல்நிலைப் பள்ளியில்






      Dinamalar
      Follow us