sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விவசாயிகளின் நிலஉடைமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம்

/

விவசாயிகளின் நிலஉடைமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம்

விவசாயிகளின் நிலஉடைமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம்

விவசாயிகளின் நிலஉடைமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம்


ADDED : பிப் 11, 2025 07:04 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: ஊத்தங்கரை வேளாண் உதவி இயக்குனர் முனைவர் கருப்பையா, விடுத்துள்ள அறிக்கை:

ஊத்தங்கரை வட்டார விவசாயிகளின் கவனத்திற்கு வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை,

வேளாண் விற்பனை மற்றும் வணி-கத்துறை, வேளாண் பொறியியல் துறை வாயிலாக

விவசாயிக-ளுக்கு தனித்துவமான, பிரத்யேக அடையாள எண் அரசாங்-கத்தால் பெற, விரிவாக்க

அலுவலர்கள் மூலம் முகாம் நடந்து வருகிறது. ஊத்தங்கரை வட்டார விவசாயிகள், தங்கள்

நிலஉ-டைமை பதிவுகளை சரிபார்க்க, ஒரு பொன்னான வாய்ப்பு, தங்கள் கிராமம் தேடி வருகிறது.முகாமில் பங்கேற்று, தங்கள் நிலப்பதிவுகளை சரிபார்த்துக் கொள்-ளலாம். எனவே, தங்கள் பகுதி

அலுவலர்களை தொடர்பு-கொண்டு, பிரத்யேக அடையாள எண்ணை பெற ஆதார் அட்டை, நிலப்பட்டா,

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன், ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு

செய்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us