sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

யானைகளால் வாழை நாசம் விவசாயிகள் சோகம்

/

யானைகளால் வாழை நாசம் விவசாயிகள் சோகம்

யானைகளால் வாழை நாசம் விவசாயிகள் சோகம்

யானைகளால் வாழை நாசம் விவசாயிகள் சோகம்


ADDED : ஜூலை 28, 2025 04:15 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகம், நொகனுார் காப்புக்காட்டில், ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனியாக உள்ளன. இவை இரவில் வனத்தை ஒட்டிய கிரா-மங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு இரு யானைகள், கேரட்டி கிராமத்தில் புகுந்தது.

விவசாயிகள் கோபால், கேசவனின் வாழை தோட்டத்தில் புகுந்-தன. தின்றும், மிதித்தும், 300க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசமாக்கின. இதனால் விவசாயிகள் சோகம் அடைந்துள்ளனர். தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சேதமான வாழை மரங்க-ளுக்கு, உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.






      Dinamalar
      Follow us