sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தந்தை, மகன் கிணற்றில் சடலமாக மீட்பு

/

தந்தை, மகன் கிணற்றில் சடலமாக மீட்பு

தந்தை, மகன் கிணற்றில் சடலமாக மீட்பு

தந்தை, மகன் கிணற்றில் சடலமாக மீட்பு


ADDED : செப் 05, 2025 01:22 AM

Google News

ADDED : செப் 05, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டி ரயில் பாதை அருகிலுள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் மிதந்துள்ளன.

சாமல்பட்டி போலீசார், ஊத்தங்கரை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், நல்லுார் அடுத்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி, 37, அவரது மகன் கவின், 5, என, தெரியவந்தது.

இருவரும், செங்கத்திலுள்ள தங்கள் உறவினர் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு நேற்று வீடு திரும்பிய போது, இருவரும் தற்கொலை செய்து கொண்டதும், பாலாஜி அதிக கடன் தொல்லையால் மனவிரக்தியில் இருந்ததும் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us