sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு பள்ளியையொட்டி கொட்டிய கிரானைட் கழிவுகளால் அச்சம்

/

அரசு பள்ளியையொட்டி கொட்டிய கிரானைட் கழிவுகளால் அச்சம்

அரசு பள்ளியையொட்டி கொட்டிய கிரானைட் கழிவுகளால் அச்சம்

அரசு பள்ளியையொட்டி கொட்டிய கிரானைட் கழிவுகளால் அச்சம்


ADDED : நவ 22, 2024 01:36 AM

Google News

ADDED : நவ 22, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு பள்ளியையொட்டி கொட்டிய

கிரானைட் கழிவுகளால் அச்சம்

போச்சம்பள்ளி, நவ. 22-

மத்துார் அடுத்த, சின்னஆலேரஹள்ளியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில், 220 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த, 4 ஆண்டுகளாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை.

அதேபோல், பள்ளி கட்டடம், வளாகத்தை ஒட்டி கிரானைட் கழிவுகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் தங்கியுள்ள விஷ ஜந்துகள் அடிக்கடி பள்ளி வளாகத்தினுள் புகுந்து வருகிறது.

இதனால் பள்ளி மாணவ, மாணவியர் அச்சத்தில் உள்ளனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியை ஒட்டி கொட்டப்பட்டுள்ள கிரானைட் கழிவுகளை அகற்றி, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us