sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நோ பார்க்கிங்'ல் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம்

/

நோ பார்க்கிங்'ல் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம்

நோ பார்க்கிங்'ல் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம்

நோ பார்க்கிங்'ல் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம்


ADDED : டிச 02, 2025 02:29 AM

Google News

ADDED : டிச 02, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தேன்கனிக்கோட்டை சாலையோரம் சப்-கலெக்டர் அலுவலகம் இயங்குகிறது. இதன் முன்புள்ள சாலையில், வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். அதனால், சப்-கலெக்டர் மற்றும் பொதுமக்கள் அலுவலகத்திற்குள் செல்ல சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, சப்-கலெக்டர் அலுவலகம் முன், நோ பார்க்கிங் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை போர்டு வைத்துள்ளனர்.

அதையும் மீறி வாகனங்களை பார்க்கிங் செய்து சென்று விடுகின்றனர். இதனால் நேற்று சப்-கலெக்டர் அலுவலகம் முன் ரோந்து சென்ற போக்குவரத்து போலீசார், 'நோ பாக்கிங்' பகுதியில் நின்றிருந்த மூன்று கார்களுக்கு தலா, 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதுபோன்ற நடவடிக்கை தொடரும் என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us