sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

18 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவ, மாணவியர்

/

18 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவ, மாணவியர்

18 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவ, மாணவியர்

18 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவ, மாணவியர்


ADDED : ஆக 21, 2025 01:46 AM

Google News

ADDED : ஆக 21, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, எம்.சி.,பள்ளி காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், 18 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், எம்.சி.,பள்ளி காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த, 2006-2007ம் ஆண்டு பிளஸ் 2 படித்த அனைத்து பாடப்பிரிவு முன்னாள் மாணவ, மாணவியர், 18 ஆண்டுகளுக்கு பிறகு, அவர்கள் படித்த பள்ளியில் ஒன்று கூடும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், முன்னாள் தலைமை ஆசிரியர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் காமராஜன், பாலதண்டாயுதம், சாமிகண்ணு, பசவராஜ், ராமச்சந்திரன், உமா, பிலிப்ஜோதி மற்றும் கணினி அறிவியல் ஆசிரியர் சுகுமார், வேதியியல் ஆசிரியர் லியோன் ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செய்து, அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கினர். முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us