sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பல இடங்களில் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி கைது

/

பல இடங்களில் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி கைது

பல இடங்களில் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி கைது

பல இடங்களில் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி கைது


ADDED : செப் 27, 2025 01:09 AM

Google News

ADDED : செப் 27, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த மாடரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன், 36. இவர் பெண்களை நோட்டமிட்டு அவர்களின் வீட்டிற்கு சென்று, திருட்டு சம்பவங்கள், பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது உள்ளிட்டவைகளில் கில்லாடியாக செயல்பட்டு வந்தார். இவரை போலீசார் தேடி வந்தனர். இவர் மீது சென்னை மற்றும் பல இடங்களில், 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த மாடரஹள்ளி பகுதியில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் அறிவழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us