/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்-பனை
/
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்-பனை
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்-பனை
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்-பனை
ADDED : நவ 04, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், நேற்று கூடிய வாரச்-சந்தைக்கு தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநி-லத்தில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட ஆடுகளை வியாபாரிகள், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
சுற்று வட்டார பகுதி மக்கள் ஆடுகளை வாங்க அதிகாலை முதலே வரத் துவங்-கினர். 14 கிலோ எடை கொண்ட ஆடு, 12,000 ரூபாய், 18 கிலோ எடை கொண்ட ஆடு, 18,000 ரூபாய், 20 கிலோ எடை கொண்ட ஆடு 20,000 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 2 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்றதாக, வியாபாரிகள் தெரிவித்-தனர்.