sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு மயான ஆக்கிரமிப்புகள்:சோளக்காப்பட்டியில் அகற்றம்

/

அரசு மயான ஆக்கிரமிப்புகள்:சோளக்காப்பட்டியில் அகற்றம்

அரசு மயான ஆக்கிரமிப்புகள்:சோளக்காப்பட்டியில் அகற்றம்

அரசு மயான ஆக்கிரமிப்புகள்:சோளக்காப்பட்டியில் அகற்றம்


ADDED : செப் 28, 2025 02:04 AM

Google News

ADDED : செப் 28, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சோளக்காப்பட்டி கிராமத்தில், அரசு மயானத்திலுள்ள, 64 சென்ட் நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

அரசு மயானத்தை அளந்து தரக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை மனு கொடுத்திருந்தனர்.

அதன்படி நேற்று, சோளக்காப்பட்டி கிராமத்திற்கு சென்ற ஊத்தங்கரை துணை தாசில்தார் சகாதேவன் மற்றும் வருவாய் துறையினர், அரசு மயான ஆக்கிரமிப்புகளை அகற்றி மயானத்தை அளந்து காண்பித்து, ஆக்கிரமிப்பு நிலத்தை விட்டுச்செல்ல சம்மந்தப் பட்டவர்

களுக்கு எச்சரிக்‍கை விடுத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us