sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சடலமாக கிடந்த அரசு ஊழியர்

/

சடலமாக கிடந்த அரசு ஊழியர்

சடலமாக கிடந்த அரசு ஊழியர்

சடலமாக கிடந்த அரசு ஊழியர்


ADDED : அக் 08, 2025 01:27 AM

Google News

ADDED : அக் 08, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த கால்வேஹள்ளியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 34. தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு, 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. ரஞ்சித்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

கடந்த மாதம், 30ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கடந்த, 6ல், ஆலப்பட்டி பெட்ரோல் பங்க் பின்புறமாக இறந்து கிடந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அவரின் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us