sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஜல்லி, மண் கடத்தல் டிராக்டர், லாரி பறிமுதல்

/

ஜல்லி, மண் கடத்தல் டிராக்டர், லாரி பறிமுதல்

ஜல்லி, மண் கடத்தல் டிராக்டர், லாரி பறிமுதல்

ஜல்லி, மண் கடத்தல் டிராக்டர், லாரி பறிமுதல்


ADDED : நவ 14, 2025 01:26 AM

Google News

ADDED : நவ 14, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, அச்சமங்கலம் வி.ஏ.ஓ., தனகோடி மற்றும் அலுவலர்கள் கந்திகுப்பம் அருகே சத்தலப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக சென்ற டிராக்டரை மடக்கி சோதனையிட்டதில், ஒரு யூனிட் ஜல்லி கற்கள் அச்சமங்கலம் வழியாக சத்தலப்பள்ளிக்கு கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து தனகோடி புகார் படி, கந்திகுப்பம் போலீசார், டிராக்டர் டிரைவர் மிட்டப்பள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ், 45 என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

அதேபோல, கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு துணை தாசில்தார் பாரதி மற்றும் அலுவலர்கள் தளி ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. அதிகாரி பாரதி புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார், லாரியை

பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us