sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆம்னி பஸ்சில் குட்கா பறிமுதல்

/

ஆம்னி பஸ்சில் குட்கா பறிமுதல்

ஆம்னி பஸ்சில் குட்கா பறிமுதல்

ஆம்னி பஸ்சில் குட்கா பறிமுதல்


ADDED : ஏப் 29, 2025 01:54 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆம்னி பஸ்சில் குட்கா பறிமுதல்

ஓசூர்:

ஓசூர், சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார், சிப்காட் ஜங்ஷன் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனை செய்தனர். பெங்களூருவில் இருந்து, மதுரை நோக்கி சென்ற ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்தபோது, 67,200 ரூபாய் மதிப்புள்ள, 123 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.

இதனால், பஸ்சை ஓட்டி வந்த, சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கலர்பட்டியை சேர்ந்த டிரைவர் குணசேகரன், 40, என்பவரை கைது செய்த போலீசார், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆம்னி பஸ் மேலாளரான, பெங்களூரு ஜெயா நகரை சேர்ந்த முகமது சாதிக், 24, மீது, போலீசார்

வழக்குப்பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us