sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இந்து முன்னணி பிரமுகர்கள் போலீசார் கண்காணிப்பு

/

இந்து முன்னணி பிரமுகர்கள் போலீசார் கண்காணிப்பு

இந்து முன்னணி பிரமுகர்கள் போலீசார் கண்காணிப்பு

இந்து முன்னணி பிரமுகர்கள் போலீசார் கண்காணிப்பு


ADDED : பிப் 04, 2025 05:41 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: திருப்பரங்குன்றம் மலையை காக்க இன்று, (பிப்.4) ஆர்ப்-பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது. இதையடுத்து, மதுரை மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்கும் வகையில், நேற்றும், இன்றும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்-பட்டுள்ளது.

இந்நிலையில், இந்து முன்னணியின் நிர்வாகிகள் தாமு வெங்க-டேசன் உள்ளிட்டோர், மதுரைக்கு செல்வதாக

போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அனுமன்தீர்த்தம், நரிப்பள்ளி, கோம்பூர், பொம்மிடி ராமமூர்த்தி

நகர் ஆகிய இடங்களிலுள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.அவர்கள் இந்து முன்னணி பிரமுகர்கள் யாராவது மதுரைக்கு செல்கிறார்களா என, வாகன தணிக்கையில்

ஈடுபட்டனர். மேலும், தர்மபுரி எஸ்.பி., மகேஷ்வரன் காலை, 11:00 முதல், மதியம், 1:00 மணி வரை, அரூர்

போலீஸ் ஸ்டேஷனில் முகாமிட்-டிருந்தார்.






      Dinamalar
      Follow us