sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற்முழக்க போராட்டம்

/

கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற்முழக்க போராட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற்முழக்க போராட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற்முழக்க போராட்டம்


ADDED : பிப் 08, 2026 08:18 AM

Google News

ADDED : பிப் 08, 2026 08:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி; பர்கூர் அரசு கலை கல்லுாரி முன், கோரிக்கை-களை வலியுறுத்தி, கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற்முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் கல்லுாரியில் கவுரவ விரிவுரை-யாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, வாயிற்முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியர் சுரேஷ் தலைமை வகித்தார். பேராசி-ரியர்கள் அன்பழகன், உமா மகேஸ்வரி உள்-ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பல்கலைக்கழக நிதி நல்கை குழு பரிந்துரைத்த மாத ஊதியம், 57,700 ரூபாய் வழங்க வேண்டும். பி.எப்., - இ.எப்., பிடித்தம் வேண்டும். மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். பணிக்கொடையாக, 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அரசு தங்கள் கோரிக்-கைகளை நிறைவேற்றாமல், காலம் தாழ்த்-தினால், பணி புறக்கணிப்பு போராட்டமாக தொடரும் எனக்கூறினர்.






      Dinamalar
      Follow us