/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மருத்துவமனை ஊழியர் மாயம் கூலித்தொழிலாளி மீது புகார்
/
மருத்துவமனை ஊழியர் மாயம் கூலித்தொழிலாளி மீது புகார்
மருத்துவமனை ஊழியர் மாயம் கூலித்தொழிலாளி மீது புகார்
மருத்துவமனை ஊழியர் மாயம் கூலித்தொழிலாளி மீது புகார்
ADDED : மே 28, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி,நாகரசம்பட்டி அடுத்த செல்லம்பட்டியை சேர்ந்தவர் லோகபிரியா, 19. காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தார். கடந்த, 25ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து, பெண்ணின் பெற்றோர் நாகரசம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதில், பர்கூர் அடுத்த மோட்டுபட்டியை சேர்ந்த சிவசத்யன், 28, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.