sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். தேர்தல் விதி மீறியதாக வழக்கு

/

ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். தேர்தல் விதி மீறியதாக வழக்கு

ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். தேர்தல் விதி மீறியதாக வழக்கு

ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். தேர்தல் விதி மீறியதாக வழக்கு


ADDED : ஏப் 06, 2024 01:57 AM

Google News

ADDED : ஏப் 06, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., நாகபூஷணம் மற்றும் போலீசார், அந்தேவனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்பகுதியில், தேர்தல் விதிமுறையை மீறி, காங்., கட்சியின் கை சின்னம் வரையப்பட்டிருந்தது. அதனால், அப்பகுதியை சேர்ந்த ரகு, 32, என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us