sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

/

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு


ADDED : டிச 11, 2024 01:26 AM

Google News

ADDED : டிச 11, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனித உரிமைகள் தின

உறுதிமொழி ஏற்பு

ஊத்தங்கரை, டிச. 11-

ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகத்தில், துணை தாசில்தார் சக்தி தலைமையில், மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அப்போது, இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்த தக்க பண்பாட்டு சட்டங்களிலும், வரையறுக்க பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்று உறுதியுடனும் நடந்து கொள்வேன். எவ்வித வேறுபாடுகள் இன்றி, அனைவரின் மனித உரிமைகளை பாதுகாத்து நடப்பதுடன், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் என்னுடைய கடமைகளை

ஆற்றுவேன்.

என்னுடைய சொல் அல்லது செயல் மூலம் பிறருடைய மனித உரிமைகளை மீறுகின்ற எந்தவித செயலையும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என, உறுதிமொழி ஏற்றனர். இதில், அலுவலக ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us