sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

புனரமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா

/

புனரமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா

புனரமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா

புனரமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா


ADDED : மார் 09, 2024 12:56 AM

Google News

ADDED : மார் 09, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், ஒரு கோடியே, 84 லட்சம் மதிப்பீட்டில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் புனரமைக்கப்பட்ட அறிஞர் அண்ணா பஸ் ஸ்டாண்டை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

இதில், ஊத்தங்கரை டவுன் பஞ்., தலைவர் அமானுல்லா, ஒன்றிய சேர்மேன் உஷாராணி குமரேசன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ், செயல் அலுவலர் ரவிசங்கர், வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us