sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி செயலக கட்டடம் திறப்பு

/

ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி செயலக கட்டடம் திறப்பு

ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி செயலக கட்டடம் திறப்பு

ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி செயலக கட்டடம் திறப்பு


ADDED : அக் 15, 2024 07:10 AM

Google News

ADDED : அக் 15, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, சந்துார் கிராமத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட, கிராம ஊராட்சி செயலக கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறக்கப்பட்டது. மேலும் போச்சம்பள்ளி, அரசம்பட்டி, சந்துார், வெப்பாலம்பட்டி உள்ளிட்ட, 8 அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

அதேபோல் வேலம்பட்டி அரசு பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள ஆதிதிராவிடர், 26 பேர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு, காங்., - எம்.பி., கோபிநாத், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், மாவட்ட சேர்மன் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us