sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சுத்திகரிப்பு குடிநீர் மையம் திறப்பு

/

சுத்திகரிப்பு குடிநீர் மையம் திறப்பு

சுத்திகரிப்பு குடிநீர் மையம் திறப்பு

சுத்திகரிப்பு குடிநீர் மையம் திறப்பு


ADDED : நவ 19, 2024 01:19 AM

Google News

ADDED : நவ 19, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுத்திகரிப்பு குடிநீர் மையம் திறப்பு

ஓசூர், நவ. 19-

தளி ஒன்றியம், சாரகப்பள்ளி கிராமத்தில், தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் பயன்பாட்டிற்கு, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் திறந்து வைத்தார். 5 ரூபாய் செலுத்தினால், 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, ஒன்றிய கவுன்சிலர் அனுபா சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us