sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு

/

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு


ADDED : நவ 17, 2024 07:07 AM

Google News

ADDED : நவ 17, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகா நீர்பிடிப்பு மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிக-ளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரிட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்-ளது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 6,500 கன அடியாக இருந்த நீர்-வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 10,000 கன அடியாக அதிக-ரித்தது.

இதனால், ஒகேனக்கல் மெயின் பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவி-களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று, விடுமுறை தினம் என்பதால், ஒகேனக்கல் வந்த ஏராளமான சுற்றுலா பய-ணிகள், அருவிகளில் குளித்தும், பரிசல் சவாரி செய்து மகிழ்ந்-தனர்.






      Dinamalar
      Follow us