sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆற்றில் வெள்ளப்பெருக்கு

/

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆற்றில் வெள்ளப்பெருக்கு


ADDED : அக் 21, 2024 07:55 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 1,086 கன அடி நீர்-வரத்து இருந்தது. கெலவரப்பள்ளி அணை பகு-தியில், 10 மி.மீ., மழையும், நீர்பிடிப்பு பகுதியில் கன மழையும் பெய்ததால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 1,206 கன அடியாக அதிக-ரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.98 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.

அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 1,146 கன அடி, வலது, இடது கால்-வாயில் பாசனத்திற்கு, 60 கன அடி என மொத்தம், 1,206 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தென்-பெண்ணை ஆற்றில் நேற்று தொடர்ந்து, 2வது நாளாக, 1,000 கன அடிக்கு மேல் நீர் சென்றதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்ச-ரிக்கை விடுக்கப்பட்டது. ஆற்றில் ரசாயன நுரை-யுடன் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.






      Dinamalar
      Follow us