sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 1,433 கன அடியாக அதிகரிப்பு

/

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 1,433 கன அடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 1,433 கன அடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 1,433 கன அடியாக அதிகரிப்பு


ADDED : ஆக 16, 2024 05:21 AM

Google News

ADDED : ஆக 16, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து, 1,433 கன அடியாக அதிகரித்துள்ளதால், தென்பெண்ணை ஆற்றில், 1,248 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வந்தது.

இந்நிலையில், நேற்று கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் அணைக்கு, 483 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், வரத்தான தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறக்கப்பட்டிருந்தது. நேற்று காலை வினாடிக்கு, 1,433 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 1,248 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 50.50 அடியாக இருந்தது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக நெடுங்கல்லில், 31.40 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், பாரூர், 11, போச்சம்பள்ளி, 9.40, அஞ்செட்டி, 4, கே.ஆர்.பி., அணை, 1.20, ஊத்தங்கரை, 1 என மொத்தம், 58 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.






      Dinamalar
      Follow us