sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

/

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : நவ 18, 2024 01:47 AM

Google News

ADDED : நவ 18, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 4 நாட்களாக பரவலாக மழை பெய்தது. நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்-சமாக கே.ஆர்.பி., அணை பகுதியில், 26.40 மி.மீ., மழை பதி-வாகி இருந்தது. அதேபோல், பாரூர், 20.20, கிருஷ்ணகிரி, 17.40, ராயக்கோட்டை, தளி, ஊத்தங்கரை தலா, 15, நெடுங்கல், 13.60, போச்சம்பள்ளி, 7.20, பெனுகொண்டாபுரம், 5.20, தேன்க-னிக்கோட்டை, 3, ஓசூர், 2 என மொத்தம், 140 மி.மீ., மழை பதி-வாகி இருந்தது.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம், 432 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், 4 நாட்களாக பெய்த மழையால், நேற்று நீர்வரத்து, 558 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து இடது மற்றும் வலதுபுற கால்வாயில், 178 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 317 கன அடி என மொத்தம், 495 கன அடிநீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் மொத்த உயர-மான, 52 அடியில், நேற்று, 50.50

அடியாக நீர்மட்டம் இருந்தது.






      Dinamalar
      Follow us