sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

உழவர் உற்பத்தியாளர் பண்ணையில் நேரடி நெல் கொள்முதல் துவக்கம்

/

உழவர் உற்பத்தியாளர் பண்ணையில் நேரடி நெல் கொள்முதல் துவக்கம்

உழவர் உற்பத்தியாளர் பண்ணையில் நேரடி நெல் கொள்முதல் துவக்கம்

உழவர் உற்பத்தியாளர் பண்ணையில் நேரடி நெல் கொள்முதல் துவக்கம்


ADDED : ஏப் 16, 2024 07:06 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் விவசாயிகள் இணைந்து நடத்தி வரும், உழவர் உற்பத்தியாளர் பண்ணை சார்பில், இந்தாண்டு முதல், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக விவசாய நிலத்திற்கு சென்று நெல்லை கொள்முதல் செய்கின்றனர். இதில், நெல்லின் தரத்திற்கு ஏற்ப விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது. நேற்று முதல் கட்டமாக, 100 மூட்டை நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உடனே பணம் வழங்கப்பட்டன.

எனவே காவேரிப்பட்டணம் சுற்றியுள்ள விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் நெல்லை, 94428 55064, 97880 16158, 98945 62818, 96002 00705 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு நேரடியாக விற்பனை செய்யலாம் என, உழவர் உற்பத்தியாளர் பண்ணையத்தின் தலைவர் ராமகவுண்டர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us