sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மக்களுக்கு அடிப்படை வசதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

/

மக்களுக்கு அடிப்படை வசதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

மக்களுக்கு அடிப்படை வசதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

மக்களுக்கு அடிப்படை வசதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்


ADDED : மே 16, 2025 01:20 AM

Google News

ADDED : மே 16, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், ஓசூர் மாநகராட்சி, 15வது வார்டுக்கு உட்பட்ட துவாரகா நகரில், மாநகர மேயர் சத்யா நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கழிவு நீர் கால்வாய், தார்ச்சாலை, குடிநீர் பிரச்னை இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

இதை கேட்டறிந்த மேயர் சத்யா, அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்து கொடுக்குமாறு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கவுன்சிலர் லட்சுமி, தி.மு.க., வட்ட செயலாளர் மோகன் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us