sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நாயை கட்டிப்போட்டு தாக்கிய உரிமையாளரிடம் விசாரணை

/

நாயை கட்டிப்போட்டு தாக்கிய உரிமையாளரிடம் விசாரணை

நாயை கட்டிப்போட்டு தாக்கிய உரிமையாளரிடம் விசாரணை

நாயை கட்டிப்போட்டு தாக்கிய உரிமையாளரிடம் விசாரணை


ADDED : செப் 10, 2025 01:07 AM

Google News

ADDED : செப் 10, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், தேன்கனிக்கோட்டை அடுத்த இருதுக்கோட்டை கிராமத்தில், முதியவர் ஒருவர், தன் வீட்டில் வளர்க்கும் நாய், அப்பகுதியில் உள்ள கோழிகள் மற்றும் ஆடுகளை கடித்து வருவதாக கூறி, வீட்டின் முன் நாயை கட்டிப்போட்டு, கட்டையால் தாக்கினார். அவருடன் சேர்ந்து மற்றொரு நபரும் நாயை கடுமையாக தாக்கினார். இதில் நாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டு, வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டது.

இதை அங்கிருந்த நபர் ஒருவர், வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இக்காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.இதை பார்க்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர், அப்பகுதிக்கு சென்று, தாக்குதலுக்கு உள்ளான வளர்ப்பு நாயை மீட்டு, சிகிச்சை அளித்தனர். மேலும், நாயை காப்பகத்தில் சேர்த்துள்ளனர். நாயை தாக்கிய அதன் உரிமையாளர் மற்றும் மற்றொரு நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தேன்கனிக்கோட்டை ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us