sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிராமப்புற கோவில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

/

கிராமப்புற கோவில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

கிராமப்புற கோவில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

கிராமப்புற கோவில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்


ADDED : ஆக 14, 2025 01:34 AM

Google News

ADDED : ஆக 14, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை, தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, ஒரு கால பூஜை நடக்கும் கோவில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கு நிகராக, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோவில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவிலுள்ள கிராமப்புற கோவில்களில் செயல்படுத்தும் வகையில், கிராமப்புற கோவில்களில், 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பூசாரிகள், கிராம கோவில் பூசாரி கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டு, முதற்கட்டமாக,

10 பேருக்கு நேற்று முன்தினம் அடையாள அட்டை வழங்கப்பட்டன.

இதை, தேன்கனிக்கோட்டை ஆய்வாளர் வேல்ராஜ் வழங்கினார். கிராம கோவில் பூசாரிகள் நலவாரியத்தில் சேர, ஆன்லைனில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us