sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெவ்வேறு சம்பவத்தில் 2 மாணவியர் கடத்தல்

/

வெவ்வேறு சம்பவத்தில் 2 மாணவியர் கடத்தல்

வெவ்வேறு சம்பவத்தில் 2 மாணவியர் கடத்தல்

வெவ்வேறு சம்பவத்தில் 2 மாணவியர் கடத்தல்


ADDED : ஜூலை 16, 2024 01:57 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த, 16 வயது மாணவி, பெங்களூரு தனியார் மருத்துவமனையில் நர்சிங் பயிற்சியில் உள்ளார்.

கடந்த, 12 மதியம், 2:00 மணிக்கு, அஞ்செட்-டியிலுள்ள, உறவினர் வீட்டிலிருந்து மாயமானார்.அவரது தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், தேன்கனிக்கோட்டை அருகே அலேநத்தம் பகுதியை சேர்ந்த தனியார் கார்மென்ட்ஸ் மேற்பார்-வையாளர் பிரவீன்குமார், 28, என்பவர், மாணவியை திருமணம் செய்யும் நோக்கில் கடத்தி சென்றதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த, 16 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்; கடந்த, 12 இரவு, 8:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாய-மானார். அவரது பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில், திப்பேன அக்-ரஹாரத்தை சேர்ந்த மாதேஷ் என்பவர், மாணவியை கடத்தி சென்-றது தெரிந்தது. மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us