sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கொண்டம்பட்டி மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்

/

கொண்டம்பட்டி மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்

கொண்டம்பட்டி மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்

கொண்டம்பட்டி மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்


ADDED : டிச 07, 2024 07:24 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, பாம்பாறு அணை அருகே ஊத்தங்கரை, திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று கொண்டம்பட்டி கிராம மக்கள், காவிரி கூட்டு குடிநீர் திட்-டத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த, ஆறு மாதமாக முறை-யான குடிநீர் வழங்கவில்லை. பஞ்., நிர்வாகத்திடம் பல முறை கூறியும் நடவடிக்கை

எடுக்காததால், ஆத்திரமடைந்த கொண்டம்-பட்டி மக்கள், காலி குடங்களுடன், பாம்பாறு அணை அருகே உள்ள, தேசிய

நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடு-பட்டனர்.ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன், இன்ஸ்பெக்டர் முருகன், பி.டி.ஓ., பாலாஜி ஆகியோர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக

கூறியதைய-டுத்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக ஊத்தங்கரை--திண்-டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது

நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us