sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மணல் கடத்தல் ஒருவர் கைது

/

மணல் கடத்தல் ஒருவர் கைது

மணல் கடத்தல் ஒருவர் கைது

மணல் கடத்தல் ஒருவர் கைது


ADDED : ஜூலை 24, 2011 01:11 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: மஹாராஜகடை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்து உரிமையாளரை கைது செய்தனர்.

மஹாராஜகடை எஸ்.ஐ., சாந்தமூர்த்தி மற்றும் போலீஸார் பேச்சப்பன்கொட்டாய் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியே மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸார் சோதனை செய்தனர். சோதனையில், பேச்சப்பன்கொட்டாய் ஓடையில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிந்தது. மணலுடன் டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்து டிராக்டர் டிரைவர் மற்றும் உரிமையாளர் குண்டூரை சேர்ந்த சீனிவாசனை (35) கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us