sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை

/

தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை


ADDED : அக் 10, 2011 03:10 AM

Google News

ADDED : அக் 10, 2011 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அருகே கடன் தொல்லையால், தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.ஓசூர் அருகே சின்னஎலசகிரி பாலவிநாயகர் தெருவை சேர்ந்தவர் மணி.

இவர் சிப்காட் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் குடும்ப செலவுக்காக சிலரிடம் கடன் பெற்றுள்ளார். அவர்களுக்கு, கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில், மனமுடைந்த மணி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.






      Dinamalar
      Follow us