sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பொது அமைதிக்கு குந்தகம் ஆட்டோ டிரைவர் கைது

/

பொது அமைதிக்கு குந்தகம் ஆட்டோ டிரைவர் கைது

பொது அமைதிக்கு குந்தகம் ஆட்டோ டிரைவர் கைது

பொது அமைதிக்கு குந்தகம் ஆட்டோ டிரைவர் கைது


ADDED : ஏப் 25, 2025 01:17 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:

தேன்கனிக்கோட்டை காந்திநகரை சேர்ந்தவர் அருணாச்சலம், 27, ஆட்டோ டிரைவர்.

இவர், நேற்று முன்தினம் ஓசூர், காந்திநகர் சப் கலெக்டர் பங்களா பின்புறம், நின்று கொண்டு பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில் பேசியுள்ளார். அவ்வழியாக ரோந்து சென்ற ஓசூர் டவுன் போலீசார், அவரை அங்கிருந்து கிளம்புமாறு கூறியும் கேட்கவில்லை. இதையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக நடந்து கொண்டதாக கூறி, அருணாச்சலத்தை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us