sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நீதிபதி மீது காலணி வீச்சு தனி நபராக வக்கீல் ஆர்ப்பாட்டம்

/

நீதிபதி மீது காலணி வீச்சு தனி நபராக வக்கீல் ஆர்ப்பாட்டம்

நீதிபதி மீது காலணி வீச்சு தனி நபராக வக்கீல் ஆர்ப்பாட்டம்

நீதிபதி மீது காலணி வீச்சு தனி நபராக வக்கீல் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 26, 2025 01:12 AM

Google News

ADDED : அக் 26, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், உச்சநீதிமன்ற நீதிபதி மீது காலணி வீசிய சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், நீதிபதி மீது காலணி வீசியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இச்சம்பவத்தை கண்டித்தும், ஓசூர் நீதிமன்ற நுழைவு வாயில் முன், உயர்நீதிமன்ற வக்கீல் சண்முகம், தனிநபராக நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினார். தனி நபராக சண்முகம் போராட்டம் நடத்தியதால், அவ்வழியாக சென்ற மக்கள் கவனத்தை ஈர்த்தார்.






      Dinamalar
      Follow us