sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

/

கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : டிச 16, 2024 02:43 AM

Google News

ADDED : டிச 16, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரி தாசில்தார் மோகன்தாஸ் மற்றும் வருவாய்த்துறை ஊழி-யர்கள், ஓசூர் - ராயக்கோட்டை சாலையிலுள்ள உத்தனப்பள்ளி ஆர்.ஐ., குடியிருப்பு அருகே வாகன சோதனை செய்தனர்.

அவ்-வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 2 கறுப்பு கிரானைட் கற்களை உரிய அனுமதி சீட்டு இல்லாமல் ஏற்றி செல்வது தெரிந்தது. இதனால் லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்-தனர். உத்தனப்பள்ளி வி.ஏ.ஓ., ராமச்சந்திரன் புகார் படி, போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us