sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

முதியவரை கடப்பாரையால் தாக்கியவர் கைது

/

முதியவரை கடப்பாரையால் தாக்கியவர் கைது

முதியவரை கடப்பாரையால் தாக்கியவர் கைது

முதியவரை கடப்பாரையால் தாக்கியவர் கைது


ADDED : ஏப் 27, 2025 03:58 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, குடிமேனஹள்ளியை சேர்ந்தவர் மாரியப்பன், 48, திருமணம் ஆகாத இவர், அதே பகுதியில் அடிக்கடி குடித்து விட்டு போதையில், இந்த ஊரில் உள்ள நிலங்கள் எல்லாம் எங்களுடைய பூர்வீக சொத்து என்றும், தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த தருமன், 55, என்பவர் ஊரின் ஒதுக்குபுறத்தில் உட்கார்ந்து மது அருந்தியுள்ளார். அவரிடம் மாரியப்பன் இந்த இடம் எங்களுக்கு சொந்தம். இங்கு எப்படி மது அருந்தலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தேங்காய் உரிக்கும் கடப்பாரையால் தாக்கியுள்ளார். தருமன் புகார் படி, பாரூர் போலீசார் மாரியப்பனை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us