sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வாங்கிய கடனை திருப்பி தராத பெண்ணை தாக்கியவர் கைது

/

வாங்கிய கடனை திருப்பி தராத பெண்ணை தாக்கியவர் கைது

வாங்கிய கடனை திருப்பி தராத பெண்ணை தாக்கியவர் கைது

வாங்கிய கடனை திருப்பி தராத பெண்ணை தாக்கியவர் கைது


ADDED : ஆக 15, 2025 02:29 AM

Google News

ADDED : ஆக 15, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அடுத்த கொல்கொத்துாரை சேர்ந்தவர் பழனியம்மாள். இவர், பன்னிஹள்ளியை சேர்ந்த செல்வம், 45, என்பவரிடம், 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடந்த, 11ல், 1.70 லட்சம் ரூபாயை மட்டும் திருப்பி கொடுத்தார். அதனால், மீதி தொகை

யை கேட்டு தகராறு செய்த செல்வம், பழனியம்மாளை தாக்கினார். பழனியம்மாளின் தந்தை பெருமாள், 70, அளித்த புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார், செல்வத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us