sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவர் கைது

/

கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவர் கைது

கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவர் கைது

கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவர் கைது


ADDED : ஜூலை 16, 2025 01:35 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 35. இவர் அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஆட்டுக் கொட்டகை அமைத்திருந்தார். கடந்த, 11ல், அங்கு சென்ற வருவாய் துறையினர், ஆட்டு கொட்டகையை அகற்றினர்.

நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஈஸ்வரன், ஆட்டு கொட்டகை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், ஈஸ்வரனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us