/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்தவர் கைது
/
தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்தவர் கைது
ADDED : டிச 28, 2025 07:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: சாமல்பட்டி அடுத்த நகல்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன், 28, டிரைவர். அதே பகுதியை சேர்ந்-தவர் ரத்தினவேல், 28, விவசாயி. இவர்கள் இரு-வருக்கும் இடையே நிலத்தகராறு இருந்தது.
இதில் கோபமடைந்த ரத்தினவேல், தன் நிலத்தை ஒட்டி உள்ள பொது தண்ணீர் தொட்-டியில் விஷத்தை கலந்தார். இது குறித்து வெங்க-டேசன் அளித்த புகார்படி, சாம்பல்பட்டி போலீசார், ரத்தினவேலை கைது செய்தனர்.

