sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தி.மு.க., நிர்வாகியை கத்தியால் குத்தியவர் கைது

/

தி.மு.க., நிர்வாகியை கத்தியால் குத்தியவர் கைது

தி.மு.க., நிர்வாகியை கத்தியால் குத்தியவர் கைது

தி.மு.க., நிர்வாகியை கத்தியால் குத்தியவர் கைது


ADDED : நவ 27, 2025 01:53 AM

Google News

ADDED : நவ 27, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை,ஊத்தங்கரை அடுத்த, தாண்டியப்பனுாரை சேர்ந்தவர் தவமணி, 55. இவர் ஊத்தங்கரை, தி.மு.க., மீனவர் அணி நகர அமைப்பாளராகவும் உள்ளார். இவர் மனைவி சுமித்ரா ஊத்தங்கரை டவுன் பஞ்., 1வது வார்டு கவுன்சிலர். ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட தாண்டியப்பனுாரில் ஜெயக்கொடி என்பவரின் வீட்டின் முன், சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்தக்காரர் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அருணாச்சலம், 38, மற்றும் முருகேசன், 40, ஆகியோர், தங்களது வீட்டிற்கு குடிநீர் பைப் வசதி ஏற்படுத்தி தந்து விட்டு, ரோடு போடுமாறு தகராறு செய்துள்ளனர்.

அங்கு சென்ற தவமணியை, அருணாச்சலம் சிறிய கத்தியால் அவரது கழுத்து, வயிற்று பகுதியில் கிழித்துள்ளார். படுகாயமடைந்த தவமணி புகார் படி, ஊத்தங்கரை போலீசார், அருணாச்சலம் மற்றும் முருகேசன் மீது வழக்குப்பதிந்து, அருணாச்சலத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us