sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாட்டை தேடி சென்றவர் யானை மிதித்து உயிரிழப்பு

/

மாட்டை தேடி சென்றவர் யானை மிதித்து உயிரிழப்பு

மாட்டை தேடி சென்றவர் யானை மிதித்து உயிரிழப்பு

மாட்டை தேடி சென்றவர் யானை மிதித்து உயிரிழப்பு


ADDED : ஜூலை 10, 2025 08:28 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 08:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே, மாட்டை தேடி வனத்திற்குள் சென்ற வனக்குழு தலைவரை, யானை மிதித்து கொன்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே குடிசல்பை கிராமத்தை சேர்ந்தவர் ஹேமன்னா, 65. இவர் அப்பகுதி பழங்குடியின வனக்குழு தலைவர். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளில், பசு மாடு மட்டும் திரும்பாததால், அதை தேடி வனத்திற்குள் சென்றார்.

மாடு திரும்பிய நிலையில் அவர் வராததால், அவரை தேடி உறவினர்கள் வனத்திற்கு சென்றனர். இரவானதால் அவரை தேட முடியவில்லை. நேற்று காலை, 7:30 மணிக்கு, பனைக்காப்பு காட்டிலுள்ள மேட்டுக்கல் வனத்தில், தலையில், யானை மிதித்து இறந்து கிடந்தார். அந்த இடத்தில் யானையின் காலடி தடங்களும் இருந்தன.அடர்ந்த வனத்திற்குள் ஹேமன்னா இறந்து கிடந்ததால், வாகனம் செல்ல முடியவில்லை. துாளி கட்டி, சடலத்தை, 3 கி.மீ., துாரம் சுமந்து வந்தனர்.






      Dinamalar
      Follow us