sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

 மனைவியை குத்தி கொன்ற கணவனுக்கு வலைவீச்சு

/

 மனைவியை குத்தி கொன்ற கணவனுக்கு வலைவீச்சு

 மனைவியை குத்தி கொன்ற கணவனுக்கு வலைவீச்சு

 மனைவியை குத்தி கொன்ற கணவனுக்கு வலைவீச்சு


ADDED : நவ 18, 2025 07:25 AM

Google News

ADDED : நவ 18, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: மனைவியை கத்தியால் குத்தி கொன்று, தப்பியோடிய கணவனை போலீசார் தேடுகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கோதியழகனுாரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 33. இவரது மனைவி மகா, 29. இருவருக்கும், நிதிஷ், 8, சாய்ஸ்ரீ, 5, என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குடும்ப தகராறில், நான்கு மாதங்களுக்கு முன் கோபித்துக்கொண்டு, மகா குழந்தைகளுடன் அரூரிலுள்ள தாய் பூங்கொடி வீட்டிற்கு வந்துள்ளார்.

வெங்கடேஷ், நவ., 15ல் மாமியார் வீட்டிற்கு வந்து, மனைவி, குழந்தைகளை அழைத்து கொண்டு, திருச்செந்துார் கோவிலுக்கு சென்று விட்டு, நேற்று அரூர் திரும்பினார். தொடர்ந்து, தன்னுடன் ஊருக்கு வர, மனைவியை அழைத்துள்ளார்.

இதில், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், மகாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின், குழந்தைகள் இருவரையும் அழைத்து கொண்டு, வெங்கடேஷ் அங்கிருந்து தப்பினார். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us