sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மண்டல பூஜை நிறைவு விழா மரக்கன்று வழங்கி அழைப்பு

/

மண்டல பூஜை நிறைவு விழா மரக்கன்று வழங்கி அழைப்பு

மண்டல பூஜை நிறைவு விழா மரக்கன்று வழங்கி அழைப்பு

மண்டல பூஜை நிறைவு விழா மரக்கன்று வழங்கி அழைப்பு


ADDED : ஜன 06, 2025 02:12 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் வள்ளுவர்புரம் கிரா-மத்தில், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம், 5ல் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பூஜை நடந்து வரும் நிலையில், வரும், 21ல், 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடக்க உள்ளது. இதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று வள்ளுவர்புரம் கிராமத்தில் நடந்தது.

இதில், மகாராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, வனச்சரக அலுவலர் முனியப்பன், ஓய்வு பெற்ற டி.இ.ஓ., ராஜன் ஆகியோர், 'வீடுகள் தோறும் மரக்கன்று' என்ற அடிப்படையில், அழைப்பிதழ்களுடன் மரக்கன்றுகளையும் பொதுமக்களுக்கு வழங்கினர். இதில், பஞ்., தலைவர் சாந்தி தேவராஜ், முன்னாள் பஞ்., தலைவர் சின்னண்ணன் உள்பட ஊர்மக்கள் பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us